கொள்ளையிட்ட நகைகளை 3 நாட்களின் பின் வீட்டுக்குள் திருப்பி வீசிய கொள்ளையர்!

வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரின் மனைவியின் தாலிக்கொடியை மூன்று நாட்களின் பின்னர் வீட்டு வளவுக்குள் வீசி சென்றுள்ளனர். யாழ்.கொட்டடி சூரிய புரத்தில் கடந்த 09 ஆம் திகதி இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் வீட்டில் இருந்தோரை வாள் முனையில் மிரட்டி தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். குறித்த கொள்ளை … Continue reading கொள்ளையிட்ட நகைகளை 3 நாட்களின் பின் வீட்டுக்குள் திருப்பி வீசிய கொள்ளையர்!